திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 12)
என்னை பாடாய் படுத்துகிறது ....!!!
மெல்லிடையாளே ...
பூவிதழ் கொண்டவளே ...
உன் எண்ணங்கள் என்னை
பாடாய் படுத்துகிறது ....!!!
என் கண்கள் உறக்கத்தை
தொலைத்து விட்டன
தூங்கிய என் கண்களை
நானறியேன் ...!!!
என் வெட்கத்தைவிட்டு
நள்ளிரவு - மடலேற
நினைத்துள்ளேன் ...!!!
திருக்குறள் : 1136
தூங்கிய என் கண்களை
நானறியேன் ...!!!
என் வெட்கத்தைவிட்டு
நள்ளிரவு - மடலேற
நினைத்துள்ளேன் ...!!!
திருக்குறள் : 1136
+
நாணுத்துறவுரைத்தல்
+
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 56
காதல் நோயை அனுபவிப்பாள் .....!!!
நாணுத்துறவுரைத்தல்
+
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 56
காதல் நோயை அனுபவிப்பாள் .....!!!
நான் படும் வேதனையை
என்னவளும் படுவாள்
கடல் ஆழத்தை
காணமுடியாதது போல்
எனவளும் காதல் நோயை
அனுபவிப்பாள் .....!!!
நான் ஆண் மகன்
என்னவளும் படுவாள்
கடல் ஆழத்தை
காணமுடியாதது போல்
எனவளும் காதல் நோயை
அனுபவிப்பாள் .....!!!
நான் ஆண் மகன்
மடலேரவும் துணிந்து விடுவேன்
மெல்லிய குணங்களை கொண்ட
என்னவளோ -மடலேற மாட்டாள்
இத்தகைய பண்பை உடைய
பெண்கள் புனித பிறப்புக்கு
நிகர் ஏதுமில்லை ...!!!
திருக்குறள் : 1137
மெல்லிய குணங்களை கொண்ட
என்னவளோ -மடலேற மாட்டாள்
இத்தகைய பண்பை உடைய
பெண்கள் புனித பிறப்புக்கு
நிகர் ஏதுமில்லை ...!!!
திருக்குறள் : 1137
+
நாணுத்துறவுரைத்தல்
+
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 57
பரகசியமாகப்போகுதே ....!!!
நாணுத்துறவுரைத்தல்
+
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 57
பரகசியமாகப்போகுதே ....!!!
என்னவள்
நாணம் நிறைந்தவள்
இரக்கம் நிறைந்தவள்
அடக்கம் உடையவள்
இதையெல்லாம் கடந்து ..
இரக்கம் இல்லாமல்
என்னவளையும் ......!!!
எம் இருவருக்கும்
இருக்கும் உன்னத காதல்
எம்மையும் கடந்து ஊருக்குள்
எல்லோரும் பேசி ...
பரகசியமாகப்போகுதே ....!!!
திருக்குறள் : 1138
எம்மையும் கடந்து ஊருக்குள்
எல்லோரும் பேசி ...
பரகசியமாகப்போகுதே ....!!!
திருக்குறள் : 1138
+
நாணுத்துறவுரைத்தல்
+
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 58
என் காதல் பரவி கிடக்குறது ...!!!
நாணுத்துறவுரைத்தல்
+
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 58
என் காதல் பரவி கிடக்குறது ...!!!
என் காதல்
யாரும் அறியாதவாறு
என் மன அடக்கத்தால் ..
யாருக்கும் தெரியவில்லை
என்றிருந்தேன் ....!!!
என் காதல்
யாரும் அறியாதவாறு
என் மன அடக்கத்தால் ..
யாருக்கும் தெரியவில்லை
என்றிருந்தேன் ....!!!
என் காதல்
தெருத்தெருவாய்
அம்பலும் அலருமாய்
சுற்றிச் சுற்றி வருகிறது....!
காதலை காமத்தை
நீண்டகாலம் மறைத்து
வைத்திருக்க முடியாதோ ...?
திருக்குறள் : 1139
அம்பலும் அலருமாய்
சுற்றிச் சுற்றி வருகிறது....!
காதலை காமத்தை
நீண்டகாலம் மறைத்து
வைத்திருக்க முடியாதோ ...?
திருக்குறள் : 1139
+
நாணுத்துறவுரைத்தல்
+
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 59
காதல் வலி புரியாதவர்கள் ...!!!
நாணுத்துறவுரைத்தல்
+
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 59
காதல் வலி புரியாதவர்கள் ...!!!
நான் படும் வேதனை
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!
நன்றாக சிரிக்கட்டும்
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!
திருக்குறள் : 1140
+
நாணுத்துறவுரைத்தல்
+
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60
கருத்துகள்
கருத்துரையிடுக